Tuesday, July 8, 2008

வாரணம்

"சும்மா யோசிச்சுண்டே இருந்தா மட்டும் போதாது, நல்லவிதமா யோசிக்கனும், நாலுபேருக்கு நல்லதை யோசிக்கனும்."

படிப்பு முடிச்சுட்டு சும்மா வெட்டியா இருக்கற நேரத்துல ஏதாவது எழுதலாம்னு தோனித்து, அதான் ப்ளாக் ஆரம்பிச்சாசு.

வாரணம்னா யானைனு அர்த்தம் (வாரணம் ஆயிரம்னு பாசுரம் இருக்கு). யானைக் காதல் சின்ன வயசிலே ஆரம்பமாச்சு. யார் ஆத்துலேயோ ஒரு மர யானை தூக்கிண்டு வந்தேன். யானைனா யாருக்குதான் பிடிக்காது. அதான் ப்ளாகுக்கும் அதே பேர்.

இந்த ப்ளாக்குல எல்லாத்த பத்தியும் எழுதப்போரேன்.