Friday, August 16, 2019

ச. வெங்கிடசுப்பிரமணியன் (1947-2018)

அப்பா எங்களைவிட்டுப் போய் இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. ஒரு மனுஷன் என்ன சொல்கிறான் என்பதைப் பார்க்காதே, அவன் என்ன செய்கிறான் என்பதைப் பார், என்ற கருத்துக்கு அவரைத் தான் எடுத்துக்காட்டாய்ச் சொல்ல வேண்டும்.

(இன்னும் எழுதுவேன்...)